பொகவந்தலாவ தம்பதியொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.
மூன்று தினங்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக மனைவி இறந்திருந்த நிலையில், நேற்றைய தினம் கணவன் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொகவந்தலாவ, சிரிபுற பகுதியில் இவ்வாறு கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment