இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் பட்டியலி 579 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம், நால்வரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 02ம் திகதிக்குள் இறந்தவர்களே நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment