இரண்டு வார காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ கிராம் அரிசி போதுமானது என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.
சதொச நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் அரிசி தொடர்பிலேயே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் கஞ்சா பயிர்ச் செய்கையை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
3 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ சீனி ஒரு குடும்பத்திற்கு ஒரு வார காலத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment