இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் அறுவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.
தற்சமயம், தொடர்ந்தும் 2726 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment