நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாரேஹன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்ற அதேவேளை பொது மக்களுக்கும், கட்டாயம் தடுப்பூசி அவசியப்படும் தேவையுள்ள வகையினரையுமே முற்படுத்த வேண்டும் எனவும் ஆகக்குறைந்தது 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தான் பெற்றுக் கொள்ளப் போவதாக ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு அதிகாரிகளின் கவனயீனத்தால் சுமார் 18,000 தடுப்பூசிகள் வீணாகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment