நேற்று வரை 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Saturday, 27 February 2021

நேற்று வரை 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி

 


நேற்றைய தினம் (26) வரை இலங்கையில் 406,633 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சில இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் மொத்தமாக இது வரை 82430 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 77625 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment