
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ளது.
559 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் 424 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா சந்தேகம் என்ற பேரில் ஆகக்குறைந்தது இருவரது உடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment