இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 762 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை ஏழு பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 9வது மரணமும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மேலும் 540 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment