இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 760 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் ஐவர் இதுவரை கண்டறியப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்சமயம் 538 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment