
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில் அனைத்து நெடுஞ்சாலைகளும் மாலை 4 மணி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து ரயில் சேவைகளையும் பி.ப 3.30 முதல் திங்கள் காலை 6 மணி வரை நிறுத்தி வைப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment