![](https://i.imgur.com/IHisdCd.png?1)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட-கிழக்கு மாகாணங்களில் மொட்டுச் சின்னத்தைக் கைவிட்டு வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு பெரமுன தரப்பு ஆலோசித்து வருகிறது.
எதிர்வரும் வியாழனளவில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படவுள்ள அதேவேளை, வட - கிழக்கு பிராந்தியங்களில் மாற்றுச் சின்னம் ஒன்றை உபயோகிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், கருணா அம்மான், டக்ளஸ் தேவாநந்தா போன்றோர் பெரமுனவின் வட-கிழக்கு பங்காளிகளாக இருக்கின்ற அதேவேளை எப்படியாயினும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பெரமுன தரப்பு வியூகம் வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment