
எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
நாட்டின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் சட்ட-ஒழுங்கு நிலவரங்களை வைத்து பின்னர் தேர்தலுக்கான தேதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று வரை வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment