சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்து விவகாரத்தின் பின்னணியில் இத்தடை விதிக்கப்பட்டிருந்த அதேவேளை ஏப்ரல் 26 - மே 12ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை மே மாதம் 13ம் திகதி தொடரவுள்ளது.
No comments:
Post a Comment