இன்று நள்ளிரவோடு நாடாளுமன்றைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குட்பட்ட வகையில் முன் கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படும் அதேவேளை சுமார் 60 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment