
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியில் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதிகளில் இன்று மாலை 4.30 முதல் முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.
புத்தளம் (11) , சிலாபம் (7) பொலிஸ் பிரிவுகள் மற்றும் நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்சமயம் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இலங்கை வருவதற்குத் தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment