
ரயில்வே தொழிநுட்ப ஊழியர்களின் தொழிற்சங்கம் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணி முதல் 31ம் திகதி மாலை 4 மணி வரை இவ்வாறு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஏனைய ஊழியர்களின் சம்பள உயர்வு பக்க சார்ப்பானதெனவும் தொழிநுட்ப ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தே இவ்வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment